கவியருவி ம. ரமேஷ்
பிப்ரவரி 02, 2016
செத்துத்தான் போவேன்!
“உன்னை பிரிஞ்சா
செத்துத்தான் போவேன்!”
இன்று
சுடுகாட்டில்
மாலையோடு காத்திருக்கிறேன்!!
எந்தச் சவமும்
வரவேயில்லை!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக