சாதியின் மேன்மை இனி வரும் காலங்களில்தான் அதிகரிக்கும். அதற்கு
அரசியல் முக்கியக் காரணியாக இருக்கும். சாதி வேண்டாம் என்று நினைப்பவனும் சாதிக்குள்
ஐயக்கிமாகிவிடுவான். சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிக்கொண்டிருக்க வேண்டியதும்
இல்லை. சாதிக்குள்தான் எல்லாம் என்ற கோட்பாடும் வலுப்பெறும். சாதி ஒழிந்தால் தொல்லையில்லை
என்பவர்களுக்கு இனி இப்போது நடக்கும் நிகழ்வுகள் சாட்டையடிதான்…
மனிதனால் வளர்ந்து
மனித நேயத்தையே அழிக்கிறது
சாதியின் வேறுபாடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக