குழந்தை ஏதோ செய்துவிட்டாள் என்று அடித்துவிட்டேன்.
அழாமல் பொம்மையை எடுத்துக்கொண்டு போய் வைத்து விளையாடிக்கொண்டிருந்தாள்… இருபத்திநாலு
மணிநேரமும் பொம்மைதானா என்று பொம்மையைப் பிடுங்கி தூக்கியெறிந்தேன்… அழுது… உருண்டுபுரண்டு…
அடம்பிடித்து திரும்பவும் பொம்மையை தூக்கிக்கொண்டது.
பூச்செடி வாடிவிட்டதென்று
பிடுங்கியெறிந்தேன்; மறுவாரம்
அந்த இடத்தில் புதிதாய் செடிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக