கவியருவி ம. ரமேஷ்
நவம்பர் 18, 2015
முதிர்கன்னியாகியபின் திருமணம்...
கல்யாணம் பண்ணிக்கிட்டா
சுதந்திரம் போயிடுமுன்னு
பேசி… பேசி... பேசியே…
முதிர்கன்னியாகியபின்
திருமணம் செய்து கொண்டாள்!
திருமணத்திற்குப் பிறகுதான் தெரிந்தது
அவளுக்கு…
மூன்று முடிச்சியில்தான்
சுதந்திரம் இருக்கிறதென்று!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக