நாம் பிரிந்த நேரம்
கைகள் மட்டும்
இணைந்தேயிருந்தன
“எந்த நிலையிலும்
தற்கொலைக்கு முயற்சிக்கமாட்டேன்” என்று
சத்தியம் செய்துகொண்டு
நீ
நெருங்குகையில்
ஏற்றிவைத்த தீபம்
அணைகிறது
கோயில் தீபங்களும்
உன் அழகை
எட்டி எட்டிப் பார்க்கின்றன
வாய்த்தாலும்
தோற்றாலும்
காதல் மட்டும் லாபமாகிறது
காதலின்
இலக்கணம்தான்
இந்தக் கவிதைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக