கவியருவி ம. ரமேஷ்
ஜூலை 05, 2012
பூக்களைப் பறித்தவள்
முக மலர்ச்சியின்றி தொடுக்கிறாள்
கணவனை இழந்தவள்
பூ உதிரும் நேரம்
எடுத்துச் சூடப் போகும் கையால்
நெஞ்சில் தொடரும் பாரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக