பிரிந்தவர்களை
கண்டும்காணாமலும்
விட்டுவிடுகிறான் கடவுள்!
பிரிந்த காதலர்கள்
ஒரு நாளேனும்
பார்த்துக்கொள்ளத் துடிக்கிறார்கள்!
நாம் பரிமாறிக்கொண்ட
பரிசுப் பொருட்களைவிட
இன்று நாம்
சிந்தும் கண்ணீர்த்துளிகள்தான்
மிகவும் சிறந்தது
காதலர்கள்
ஏன் சாகத் துணிகிறார்கள்
என்கிறான் கடவுள்
கடவுளுக்கு
ஒன்றுமே தெரியவில்லையென்று
நினைத்துக் கொண்டேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக