எனக்கு எதற்குத் தாலி கயிறு?
உன் காதல்
என் கற்பைக் காக்கும்
இறந்த பின்னும்
உயிர்பெறும்
பீனிக்ஸ் பறவைபோல்தான்
பிரிந்த பின்னும்
உன்னையேதான் காதலிக்கிறேன்
கனவில்
ஓடோடி வருகின்றாய்
அருகிலேயே அமர்ந்திருந்தும்
சேர முடியாமல் போகிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக