அழாதவளைக்கூட
அழுதால் அழகென்று
புகழ்ந்துவிட்டுப் போய்விட்டாயே!
இன்று
நான் சிந்தும் கண்ணீரை
நீ அறிவாயா?
ஆயிரம்தான் சொல்லுங்கள்
காதலனுக்கு காதலியும்
காதலிக்கு காதலனும்தான்
கவிதை!
நமக்கான வாழ்க்கையில்
காதலும் ஒன்று
நீ
கை அசைத்துவிட்டுபோவதுபோல
அதுவும் கடந்து போகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக