மேற்கத்திய
கலாச்சார சீரழிவு இந்தியாவுக்குள் நுழைந்ததுபோல நகரத்து கொசுக்கள் கிராமத்துக்குள்
புகுந்துகொண்டது. பேன் போட்டால் காணாமல் போகும் கொசுக்கள், கரண்ட் கட்டானதும் படையெடுக்கத்
துவங்கி ரத்தம் உறிஞ்சி விடுகிறது. ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை என முறையின்றி கட்டாகும்
கரண்டால், குழந்தைகளைக் கொசு கடித்துவிடக்கூடாது என்பதால் மின்சாரம் துண்டிக்கும் போதெல்லாம்
கண் விழித்துக்கொள்கிறது. அப்பாடா… எல்லா கொசுக்களையும் கொன்னு போட்டாச்சின்னு நிம்மதி
பெருமூச்சி விடும்போது கோழி கூவுகிறது.
கொல்லப்பட்ட கொசுக்காக
மாரடித்து அழுகிறது
அதிகாலையில் கூவும் கோழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக