கவியருவி ம. ரமேஷ்
ஆகஸ்ட் 31, 2013
ம. ரமேஷ் ஹைபுன் - 23
சவ ஊர்வலத்தின் முன்
எத்தனை
சந்தோஷமும்
வேதனையுமாகத்
தாரைதப்பட்டையோடு
ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்…
மரணத்தில்தான்
எத்தனை
இன்பம்
எத்தனை
துன்பம்
மழை நேரம்
பசியோடு திரும்புகின்றன
எறும்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக