அப்படியும் இப்படியுமாகத்
திரிந்து கொண்டிருந்த
இரு வண்டுகள்
வந்து அமர்கிறது
ஒரே பூவின் மீது.
சிரித்துக்கொண்டிருந்த
அந்தப் பூ
வாடுவதற்குள்
உதிர்ந்துபோனது!
திரிந்து கொண்டிருந்த
இரு வண்டுகள்
வந்து அமர்கிறது
ஒரே பூவின் மீது.
சிரித்துக்கொண்டிருந்த
அந்தப் பூ
வாடுவதற்குள்
உதிர்ந்துபோனது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக