கவியருவி ம. ரமேஷ்
ஆகஸ்ட் 21, 2013
விபத்து அல்ல கொலை
பூவில் தேனெடுத்த
வ
ண்
ண
த்
து
ப்
பூ
ச்
சி
மகிழ்ச்சியோடு
தலைகால் புரியாமல்
சாலையைக் கடக்க
வாகனத்தில்
அடிப்பட்டு இறந்துபோனது
அது விபத்து அல்ல
கொலை என்கிறது
அந்தப் பூ!
குற்றவாளியை
யார் தண்டிப்பார்கள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக