நவம்பர் 04, 2016

சிலுவை

காவல் தெய்வத்தை மீறி
உள்ளே நுழையும் பாதிரியார்
வெளியேறினான் பரமசிவன்

ஒன்றிரண்டு மரங்கள்
வெடி கற்கள் சிதறியிருக்க…
ஒரு பாறையில் சிலுவை