காதலின் மயக்கம்
காமத்தில் முடிய
கருக்கலைப்புற்று…
திருணமத்திற்குப்
பிறிதொரு நாளிலும்
இதுவே கடைசியென்று
அவனாலேயே மிரட்டப்பட்டபோது
இரண்டாம் முறையாக
கற்பிழந்துதான் போனேன்!
சாவுவதற்குத் துணிவின்றியும்
பிரச்சினையைச் சொன்னால்
குடும்ப மானமும்போய்
விவாகரத்தும் நடக்குமென்பதால்!