மார்ச் 10, 2012

காதல்



அன்பே!
உன்னை  காணாதபோது
பூவாதலையா?
விளையாடுவேன்.
அதிகம்  விழுவது
பூ  தான்!.
எங்கே
நீயாவது  வந்து
கொஞ்சம் 
தலையைக்  காட்டிவிட்டு
போ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக