செய்தித்தாள் திருப்பினேன். கொலைகள்
நிறைந்த செய்திகள். காதலை மறுத்தவள் கொலை. கள்ளக் காதல் கொலை… பணத்துக்காக கொலை… நகைக்காக
கொலை… பகைக்காக கொலை…அரசியல் கொலை… ஆனால் இதைப் படிக்கும்போது மனம் ஏற்றுக் கொள்ளவில்லை:
விசாரணைக்கு சென்றவர் காவல்நிலையத்தில் கொலை.
கொலைபழி வேண்டாம்
போலீஸ் ஸ்டேஷன் கூட்டிப்போங்கள்
அவர்களே கொன்றுவிடுவார்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக