நவம்பர் 13, 2014

ஞான மடைதல்...

முற்றும் நனைந்த பிறகு
ஒதுங்கி நின்றேன்.
நனையாமல் ஒரு குருவி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக