கவியருவி ம. ரமேஷ்
ஜூலை 14, 2015
பழமொன்ரியு
வாய்விட்டுச் சிரித்தால்
நோய்விட்டுப் போகும்
குவியும் பணத்தால் சிரிக்கும் டாக்டர்
தம்பியுடையவன்
படைக்கு அஞ்சினான்
வேறுவேறு கட்சி
ஆற்றில் அளக்காமலேயே போடலாம்
தேவைப்பட்டால் திரும்ப அள்ளி
அளந்து கொள்ளலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக