நவம்பர் 19, 2015

‘புருசனோட படுத்தாக்கூடத்தான் அழகுக் கொறைஞ்சிடும்’

குழந்தை பெத்துக்கிட்டா
அழகு போயிடுமுன்னு சொல்லியதைக் கேட்டு… பார்த்து… குடும்பத்துக்குத் தெரியாமல் கருக்கலைப்பு செய்தாள்! ஒரு நாள் கணவனுக்குத் தெரியவர… ‘புருசனோட படுத்தாக்கூடத்தான் அழகுக் கொறைஞ்சிடும்’ன்னு சொல்லி விவாகரத்துப் பெற்று மற்றொருவளைத் திருமணம் செய்துகொண்டான். பிறிதொரு நாளில் மனைவியோடும் 3 குழந்தைகளோடும் அவனை ஒருநாள் பார்க்க… 40 வயதில் இப்படியாகிட்டோமே என்று
வருந்தித்தான் போனாள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக