மழை… வெள்ளம்… மழை வெள்ளம்… எத்தனை சண்டை… எத்தனை எத்தனை
எதிர் பேச்சு… என்று இருந்தவர்கள்தான் இன்று… முட்டியளவு தண்ணீர் வீட்டிற்குள் நுழைந்ததும்…
முகம்பார்த்து பேசாத எதிர்வீட்டார்கள் வா… வந்துவிடு என் வீட்டிற்கு… என பகை… பேச்சு…
எல்லாவற்றையும் மறந்து அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள்… பலரும் பல நிலைகளில் உயிரையே
காத்துவருகிறார்கள்… சாதி… மதம்… இனம் என்று பாராமல்… மனிதநேயம் செத்துவிட வில்லை…
மழைக்கு நன்றியென்றாலும் மழையே நின்றுவிடு!
அரசு எவ்வளவு செய்யும்!
நின்று கொல்லும் தெய்வம்!
மனிதனுக்கு மனிதன்தான் உயிர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக