இறைவா!
உன்னைக் கண்டபின்
கற்புத் தாழ்பாளை
கனமாய்ப் போட்டிருந்தும்
அவள்
ஒரு எளிய புன்னகையினாலேயே
திறந்து விட்டாளே?
உன்னைக் கண்டபின்
கற்புத் தாழ்பாளை
கனமாய்ப் போட்டிருந்தும்
அவள்
ஒரு எளிய புன்னகையினாலேயே
திறந்து விட்டாளே?
எந்தத்
தேவதையின் பிரார்த்தனை
உன்னை
என்னிடமிருந்து பிரித்திருக்கும்
தேவதையின் பிரார்த்தனை
உன்னை
என்னிடமிருந்து பிரித்திருக்கும்
சாமியின்
பாதத்தில் விழுவதுபோல்
உன் காலில் விழுகிறேன்
வா
பாதத்தில் விழுவதுபோல்
உன் காலில் விழுகிறேன்
வா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக