கற்காலம்
அல்லது சங்ககாலம் அல்லது ஏதோ ஒரு காலம்… ஒருத்திக்கு
ஒருவன்தான் என்பதை வரையறுத்துக் கட்டுப்பாட்டில் வைத்த காலம் முதல் 2012 வரை பெண்கள் கற்பை இழந்து இருக்கிறார்கள்… சட்டங்கள்
இருக்கிறது… தண்டிக்க வில்லை… பெண்ணே கூட
வெளியே சொல்ல வெட்கப்பட்டால் போல… இனி அந்த காலம் மலை ஏறிவிட்டது.
பாதித்தால் வெளியே சொல்லுங்கள்… ஆண்களுக்குத் தண்டனை
கிடைக்கும்… வழக்கம்போல் கொலை, கொள்ளை,
கற்பு அழிப்பு, விபச்சாரம், விவாகரத்து வழக்குகள், அரசியல்வாதிகளின் ஊழல் என்று முடிந்தது
கடந்த ஆண்டு. என்ன ஒரு மாற்றம் அந்த மருத்துவக்கல்லூரி மாணவியால்
இனி கற்பை அழித்தால் ஆண்களுக்குத் தண்டனை என்பதை மட்டும் புதியதாக்கிவிட்டுச் சென்றது…
புதிய
வருடம் பிறந்தது
மக்கள்
விழித்தார்கள்
பழைய
தவறுகளோடு
(இப்படியும் எழுதலாம்…
பிரச்சினையைச்
சொன்னேன்
பெரிதாய்ப்போனது
பிரச்சினை
பாதித்த
பெண்ணின் புலம்பல்
குற்றத்தைச்
சொல்
அதற்கு
முன்னர்
உண்மையாய்
இரு
பெண்ணுக்காகப்
பெண்களே
போராடவில்லை
ஆண்களும்
சேர்ந்துகொண்டார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக