கவியருவி ம. ரமேஷ்
ஜூன் 08, 2013
தோல்விக்குப் பிறகு - ம. ரமேஷ் கஸல்
காதலின்
தோல்விக்குப் பிறகு
சோகம்தான்
சுகமாக இருக்கிறது
மீட்டுக் கொள்வதல்ல காதல்
மீட்காமல் மறந்துவிடுவதுதான்
காதல்
பிரிந்துவிடுவோம் என்கிறாய்
அந்த வானவில்லை பார்
அந்த நிறத்தினைப்
பிரித்துவிடமுடியுமா சொல்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக