கொஞ்சம் நட்பு, காதல்
நிறைய காமம்
இருந்திருப்பதை
நாம் அறியும் முன்னே
நம் நண்பர்களும்
நம்மைப் பார்க்கும்
சமூகமும்
முடிவெடுத்துவிடுகிறது.
நான்
நிறைய காமத்தையும்
காதலையும்
தவிர்த்து
நட்போடு
அவன் கையை இறுக்கி
நடந்துகொண்டுள்ளேன்
எதைப் பற்றியும்
ஏன்
யாரைப் பற்றியும்
கவலைப்படாமல்!
எல்லாம் சரியென்று
யரோ கேட்பது புரிகிறது.
திருமணத்திற்குப் பின்பு?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக