ஆகஸ்ட் 21, 2013

விபத்து அல்ல கொலை

பூவில் தேனெடுத்த
ண்த்துப்பூச்சி
மகிழ்ச்சியோடு
தலைகால் புரியாமல்
சாலையைக் கடக்க
வாகனத்தில்
அடிப்பட்டு இறந்துபோனது

அது விபத்து அல்ல
கொலை என்கிறது
அந்தப் பூ!

குற்றவாளியை
யார் தண்டிப்பார்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக