ஏப்ரல் 20, 2014

ஆறுதலின் துன்பம்!

ஆயிரம் வார்த்தைகள் பேசிய
உன் விழிகள்
இன்று
ஒரு வெற்றுப்பார்வையுடன்
திரும்பிக்கொள்கிறது

கண்கள் சிந்தும்
கண்ணீரின்போது
உன் தோள்மேல் சாயும்
என் நினைவுகள்

உன்
ஆறுதல்கூட
பிறிதொரு பொழுதில்
துன்பத்தையே தருகிறது
இனி

உன் ஆறுதலும் வேண்டாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக