ஆகஸ்ட் 06, 2015

லிமர்புன் - கவியருவி ம. ரமேஷ்.

துரத்திச் சொல்லும் புலியை இடைமறிக்கின்றது யானையின் உருவம். மான் தப்பித்துச் செல்கின்றது. என்ன சாபமோ சிறிது நேரத்திற்குள் யானையை சுற்றிச் சுற்றி வரும் ஒரு சிங்கம்… ஓடிய தாகத்தில் ஓடும் நதியில் தண்ணீர் குடித்துத் திரும்பத் தயாராக இருக்கும் முதலை… காப்பதும், காக்கத் துடிப்பதுமாய்… இறப்பதுமாய்… பிறவற்றிற்கு உணவுமாய்…

ஒன்றைக் காத்திருக்கும்; பிறிதொன்றிடம் 
போராடி செத்தும் இருக்கும்
காப்பாற்றிய நிம்மதியோடு இறந்திருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக