டிசம்பர் 20, 2016

ஹைக்கூ திருத்தம்...

கவிஞர் வீரா
அணில்
நின்று கொண்டிருக்கிறது
பூனையின் கல்லறையில்.
திருத்தம் – 
பூனையின் கல்லறை
நின்றுகொண்டிருக்கிறது
அணில் 
- என்று வருவது சிறப்பு. யாரோ ஒருவர் ஆச்சர்யம்தான் கல்லறைகட்டியிருக்கிறார்கள்... அந்தக் கல்லறை நின்றுகொண்டிருக்கிறது - அவரின் அன்புக்குச் சாட்சியாகவும் அல்லது மூன்றாவது அடியில் இருக்கும் அணில் இரண்டாவது அடியில் நின்றுகொண்டிருக்கிறது - நின்றுகொண்டிருப்பது - பூனையின் கல்லறையை வணங்கியபடி என்று எடுத்துக்கொள்ளலாம். நட்பும் வெளிப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக