நாம்
நம்பிக்கையின்
வார்த்தைகளால்
திருமணம் செய்துகொண்டோம்
நமக்கு ஏன்
நரகத்தில் நிச்சயிக்கப்பட்ட தாலி கயிறு?
கொஞ்சி கொஞ்சிப் பேசிய
சின்ன சின்ன ஆசைகளையும்
நம்மால்
நிறைவேற்றிக்கொள்ள
முடியாமல் போனது
காதலர்களைப் பார்க்கும்போது
சிரிப்புதான் வருகிறது
நமக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக