திருமணம் ஆன பின்பும்
மறக்க முடியவில்லை!
காதலர் தின பொய்
இமைக்கும்போதும்
உன் ஞாபகம்
கண் மூடினால்
உன்னோடு வாழப்போகும்
வாழ்க்கை
வந்து பயமுறுத்துகிறது
எதற்கும் பயப்படாதவள் நான்
உன்னைக் காதலித்தபோது
பயம் வந்து
சூழ்ந்துகொண்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக