மார்ச் 21, 2013

இனப்படுகொலை - சென்ரியூக்கள்


120 கோடி மக்கள்
சிக்கலைத் தீர்க்கவில்லை
இனப்படுகொலை

போரே குற்றம்தான்
குற்றத்திலும் பெருங்குற்றம்
பாலச்சந்திரன் படுகொலை

இலங்கைக்கு
பணிந்துதான் போகிறது
இந்தியா

ஒற்றுமைக்குள்
வேற்றுமை
தமிழன் இந்தியன்தான்

மாணவர்களின்
போராட்டம்
சாதனையாகிறது

வலுவற்றத் தீர்மானம்
மாற்றமின்றி ஆதரிக்கிறது
இந்தியா!

பத்து தலை
ராவணனாய் சிரிக்கிறது
இலங்கை

கொலைக் காட்சிகள்
எதிரிக்கு ஆதரவளிப்பு
அரசியலே சாக்கடைதான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக