புதைத்த பின்பும்
தோண்டி எடுக்கப்படுகிறது
காதல் நினைவுகள்
உன்மேல்
உண்டான காதலையும்
அதனால் உண்டான
கவிதைகளை மட்டும் விட்டுவிட்டு
மரணம்
என்னை
அவ்வுலகுக்கு அழைத்துச் செல்கிறது
நமக்கு மட்டும்
பின்னும் முன்னுமாக
வாழ்க்கை
நிர்ணயிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக