காதலி கொடுத்த காதலை
அவள் பெற்றோர்கள்
தடுத்துவிட்டார்கள்!
இறைவன் கொடுக்க
நினைத்ததை
தடுக்க இவர்கள் யார்?
தலையறுத்தச் சேவலாய்த்
துடிக்கிறது
என் நெஞ்சு
உயிர்ப் பிரியும் முன்
தேடி அலைகிறது
உன் அன்பிற்காக!
உன் தாய்க்கு
நீ வயிற்றின்
நெருப்பு இல்லை
கொல்லிக்
கட்டை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக