மார்ச் 15, 2014

ம. ரமேஷ் ஹைபுன்

வரிசையாய் செல்கிறது எறும்புகள். என் கண் பட்டுவிட்டதென்றோ என்னவோ திருஷ்டி வைக்க மேலிருந்து பூ ஒன்று உதிர்ந்தது. பாவம் எறும்புகள் கலைந்து விட்டது!

இயற்கை
தன் வழியில் நடக்கிறது

நாம் குறுக்கிடாதவரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக