உன் அழகில்
என் உடல்
சிலிர்த்துக்கொண்டு
காதல் கொண்டுவிட்டது
நான்
உன்னைக் காணும்
ஒவ்வொரு முறையும்
காதல்
இந்த உலகத்தின்
சாபம் என்றுதான்
நினைத்துக்கொள்கிறேன்
காதல் என்பது
இறைவனால் சபிக்கப்பட்ட
எல்லோருக்குமான
சாபம்
சிலருக்குப் பலிக்கிறது
சிலருக்குப் பலிக்காமல்போகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக