ஜனவரி 28, 2015

குழந்தையின் உயிர்ப்பு...

குழந்தை ஏதோ செய்துவிட்டாள் என்று அடித்துவிட்டேன். அழாமல் பொம்மையை எடுத்துக்கொண்டு போய் வைத்து விளையாடிக்கொண்டிருந்தாள்… இருபத்திநாலு மணிநேரமும் பொம்மைதானா என்று பொம்மையைப் பிடுங்கி தூக்கியெறிந்தேன்… அழுது… உருண்டுபுரண்டு… அடம்பிடித்து திரும்பவும் பொம்மையை தூக்கிக்கொண்டது.

பூச்செடி வாடிவிட்டதென்று
பிடுங்கியெறிந்தேன்; மறுவாரம்
அந்த இடத்தில் புதிதாய் செடிகள்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக