ஜனவரி 03, 2015

கண்ணகியும் மாதவியும் (பெண்ணியம்)

நான்கைந்து ஆண்டுகள் கழித்து
குழந்தை வரம் இல்லையென்று
மற்றொருத்தியை நாடி சென்றாய்.
எனக்கென்னவோ ஒரு சந்தேகம்.
அந்தக் கோவலனும்
கண்ணகியைப் பிரியக் காரணம்
குழந்தை வரம் வேண்டியிருக்குமோ?
உனக்குப் பிறந்ததுபோன்று
அவனுக்கும் மணிமேகலை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக