பூத்து நிற்கும் கள்ளிச் செடி
செல்லமாய்த் தடவிச் செல்கிறாள்
இடுப்பில் குழந்தை - முனைவர் ம.ரமேஷ்
தாய் தடவிச் செல்கிறாளா? குழந்தை தடவிச்
செல்கிறாளா? தாய் இடுப்பில் இருக்கும் குழந்தையைத் தடவிச் செல்கிறாளா? இல்லை யாரோ ஒருவர்
அந்த கள்ளிப் பூவைத்தான் தடவிச் செல்கின்றார்களா? கொல்லாமல் விட்டதற்கான தடவளா அது?
என்று பொருள் விரியும்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக