கவியருவி ம. ரமேஷ்
செப்டம்பர் 25, 2016
அரளிச் செடி
வீட்டை பூட்டி-திரும்பியதும்
முகம் பதித்து காத்திருக்கும்
மஞ்சள் நிறப் பூனை
உருவங்கள் தெளிவில்லை
அரளிச் செடியில்...
மஞ்சள் மஞ்சளாய் பூக்கள்
எங்கெங்கென்று தேடும்போது
கூவத் தொடங்குகின்றன…
கண்மறைவில் சுவர்க்கோழிகள்
1 கருத்து:
Yarlpavanan
திங். செப். 26, 05:15:00 PM 2016
அருமையான வரிகள்
பாராட்டுகள்
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அருமையான வரிகள்
பதிலளிநீக்குபாராட்டுகள்