ஜூலை 08, 2012

வாழ்தல் வேண்டி…


“ஏன் இப்படிப் போராட்டம் நடத்துகிறீர்கள்?”
“பள்ளிக்கூடம் போனவர்கள்தானே நீங்கள்?”
“ஆமாம். பன்னிரண்டாம் வகுப்பு வரை”
“பள்ளி நாட்களில்
நீங்கள் அனைவரும்
தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி
எடுத்துக்கொண்டவர்கள்தானே?”
“ஆமாம். அமைதி நெறியிலும்
அரசியல் அமைப்பின் வழியிலும் நின்று…”
“சரி. பிறகு ஏன் கைது செய்யப்பட்டு
இங்கே வந்து நின்று கொண்டிருக்கிறீர்கள்?”
“என்ன ஐயா செய்வது
படிப்பு வேறு
வாழ்க்கை வேறு என்றாகிவிட்டதே!”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக