ஜூலை 05, 2012


பூக்களைப் பறித்தவள்
முக மலர்ச்சியின்றி தொடுக்கிறாள்
கணவனை இழந்தவள்

பூ உதிரும் நேரம்
எடுத்துச் சூடப் போகும் கையால்
நெஞ்சில் தொடரும் பாரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக