கவியருவி ம. ரமேஷ்
அக்டோபர் 03, 2012
அழுதுகொண்டே கண்ணீரைத் துடைக்கிறேன் (கஸல்)
உறங்கிக் கொண்டே
சிரிக்கும் குழந்தைபோல
முறைத்துக்கொண்டே
நீ
புன்னகை செய்கிறாய்
கண்ணீர் சிந்த
காரணமானாலும்
உன் நினைவுகள்தான்
மகிழ்ச்சியைத் தருகின்றன
நான்
அழுதுகொண்டே
உன் கண்ணீரைத் துடைக்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக