கவியருவி ம. ரமேஷ்
அக்டோபர் 12, 2012
மனத்தில் இன்னும் நிறைந்திருக்கிறது (கஸல்)
இதழ்
ரோஜா
கண்
முள்
மனத்தில்
இன்னும் நிறைந்திருக்கிறது
காதல்
தோல்வியில் முடிந்த பின்பும்
நிறைவேறும் என்ற ஆசை!
நினைவுகளை
வலிந்து
‘கொல்’லும்போது
மரணத்திருந்த நினைவுகள்
உயிர் பெறுகின்றன!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக