காதலை
எப்படிச் சொல்வது
கனவிலும்
தடுமாறுகிறேன்!
தோல்விக்குப் பிறகுதான்
தெரியும்
எத்தனை ஆசைகள்
நிறைவேறாமல் போய் இருக்கிறதென்று!
அன்று
சிலுசிலுத்துக் கொண்டதிலும்
இன்று
சிடுசிடுங்கிக் கொள்வதிலும்
காதல் தொலைந்திருக்கிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக