கவியருவி ம. ரமேஷ்
அக்டோபர் 12, 2012
நன்றி கெட்டவள்/ன் (கஸல்)
நாயாவது
வாலை ஆட்டுகிறது
நீ
நன்றி கெட்டவள்
/
ன்
கண்ணாடி முன் நின்று
நான் அழுதுகொண்டே
கண்ணீரைத் துடைக்கிறேன்
கண்ணாடிக்கு
!
தனித்திருப்பினும்
காதலில்
ஒரு சுகம் வாய்க்கிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக