அக்டோபர் 18, 2012

ம. ரமேஷ் லிமரைக்கூ


எத்தனை ஆயிரம் கவிதைகள்
அத்தனையிலும் கருப் பொருள் இருக்குமா?
இருநூற்று நாற்பத்தேழு எழுத்துக்கள்


வகுப்பில் கவனச் சிதறல்
நடத்தியப் பாடத்தில் கேள்வி கேட்டால்
அவமானத்தில் கொஞ்சம் உதறல்

சுற்றிலும் பசுமை
வந்து போகும் நினைவுகளால்
மனத்தில் வெறுமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக