கவியருவி ம. ரமேஷ்
அக்டோபர் 18, 2012
ஏசு ஒரே முறைதான் உயிர்த்தெழுந்தார் (கஸல்)
ஏசு ஒரே முறைதான்
உயிர்த்தெழுந்தார்
உன் நினைவுகளோ
ஆயிரமாயிரம் முறை
உயிர்த்தெழுகின்றன
ஆசைகள்
வளரத்தான் செய்கிறது
நாம்தான்
மரணித்துப்போகிறோம்
பிரிந்தவர்கள் கூட
அழுததில்லை
இணைந்த நான்
அழுதுகொள்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக